6.12.2008

எனது கனவு

1--> சந்தேகம்

தோட்டத்தில் உன்னை பார்த்த எனக்கும்,

வண்டுக்கும் ஒரே சந்தேகம்....

எது மலர் என்று...

2--> பொளர்னம

என்ன அதிசயம் ...
ஒரே நேரத்தில் இரு பொளர்னமி ...


உன் கண்கள்...

3--> காதலின் மருமுகம் ஊடல்

பெண்னே நமக்குள் இருக்கும் ஊடல் ,
அது காண்ல் நீர்...
நான் உன்மேல் கொண்ட காதல் ,
அது கங்கை நீர்...


சொல்லதான் நினைத்தேன் உன்னிடம்...
நீ தான் இல்லை என்னிடம்...


3-->

என்னை ஏமாற்ற
எல்லாராலும் முடியும்
முட்டாள் ஆக்க
உன்னால் மட்டும் முடியும்...

4-->

இழப்பதற்க்கு ஒன்று
எனக்கும் உண்டு
என்னவளே நீ தான் அது...

5-->

ஒன்ரும் இல்லாமல் பலர் இருக்க
நீ கிடைத்தாய் நான் இழக்க

--வாலுப்பையன்

கருத்துகள் இல்லை: