1--> சந்தேகம்
தோட்டத்தில் உன்னை பார்த்த எனக்கும்,
வண்டுக்கும் ஒரே சந்தேகம்....
எது மலர் என்று...
2--> பொளர்னம
என்ன அதிசயம் ...
ஒரே நேரத்தில் இரு பொளர்னமி ...
உன் கண்கள்...
3--> காதலின் மருமுகம் ஊடல்
பெண்னே நமக்குள் இருக்கும் ஊடல் ,
அது காண்ல் நீர்...
நான் உன்மேல் கொண்ட காதல் ,
அது கங்கை நீர்...
சொல்லதான் நினைத்தேன் உன்னிடம்...
நீ தான் இல்லை என்னிடம்...
3-->
என்னை ஏமாற்ற
எல்லாராலும் முடியும்
முட்டாள் ஆக்க
உன்னால் மட்டும் முடியும்...
4-->
இழப்பதற்க்கு ஒன்று
எனக்கும் உண்டு
என்னவளே நீ தான் அது...
5-->
ஒன்ரும் இல்லாமல் பலர் இருக்க
நீ கிடைத்தாய் நான் இழக்க
--வாலுப்பையன்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக