6.24.2008

பாசம்

நிறம் கண்டு முகம் கண்டா
நான் நேசம் கொண்டேன்...
அவள் நிழல் கண்டு நிஜம் என்று
நான் பாசம் கொண்டேன்...

--வாலுப்பையன்