6.12.2008

இரா இரவியின்

1-->

மிருகம் கொல்
வெளியில் அல்ல
உள் மனதில்

2-->

அத்தை இல்லா வீடு
சொத்தை அன்று
சொர்க்கம் இன்று

3-->

மழை மகத்தானது
பெய்தும் பயனில்லை
கடல்மீது

--இரா இரவியின்

கருத்துகள் இல்லை: