10.17.2008

அவளும் பெண் தானே

நிலாவைப் பற்றி கவிதை வரைந்தேன்
 அவள் ரசிக்கவில்லை...
அவளை நிலவென்றேன்
 அஹா கவிதை என்றாள்...
ஆயிரம் தான் இருந்தாலும்
 அவளும் பெண் தானே...
--வாலுப்பையன்