6.17.2008

ப்ராத்தனை

மன நிம்மதிக்காக கோவிலுக்குள் சென்றேன்...
உள்ளே சென்ற என் மனதில்
வெளியில் உள்ள 300 ரூபாய் செருப்பு....

--வாலுப்பையன்