7.28.2010

தோன்றினால்...

அவள் கை பிடித்து நடக்கும் பொழுது என் தந்தையாக தோன்றினால்...

அவள் என்னுடன் இடும் சண்டையில் என் தாயாக தோன்றினால்...

அவள் என் தோள் சாய்ந்து அழும் பொழுது என் சஹோதரியாக தோன்றினால்...

அவள் என்னை பிரிந்த பின் எதிலும் அவளே தோன்றினால்...

--வாலுப்பையன்