12.22.2008

வழி(ளி)யில்

கண்கள் வழி(ளி)யாக இதயம் நுழைந்தாய்,
இதயம் வழி(ளி)யாக நினைவில் நின்றாய்,
எல்லாம் சரி கண்ணே,
எந்த வழி(ளி)யில் என் கல்லறை வருவாய்???

--வாலுப்பையன்.