7.27.2010

கோவில்

கருவறையில் இருந்ததால் நான் கடவுள் ஆகவில்லை என்றாலும்...
கருவறையில் என்னை சுமந்ததால் அவள் என் கோவில் ஆகிறாள்...
--வாலுப்பையன்

கருத்துகள் இல்லை: