6.21.2008

வரம்

இறப்பதற்க்கு வரம் கேட்டேன் இறைவனிடம்...
உன்னைக் குடுத்தான்...
நான் வாழ்வதற்க்கு காரணமாக...

--வாலுப்பையன்

கருத்துகள் இல்லை: