2.13.2009

பார்த்தவுடன் தெரியவில்லை,
பலகியபோது புரியவில்லை,
நீ என்னை வெறுப்பதற்கு காரணம் கூறும்போது தான் புரிந்தது,
நான் உன்னை எவ்வளவு விரும்பினேன் என்று...
--வாலுப்பையன்