12.29.2008

மலரே...

என்னை மண் கொண்டு போனாலும்,
மலரே...
உன்னை தாங்கும் வேரில் உரமாய் இருப்பேன்...

--வாலுபய்யன்.

12.22.2008

வழி(ளி)யில்

கண்கள் வழி(ளி)யாக இதயம் நுழைந்தாய்,
இதயம் வழி(ளி)யாக நினைவில் நின்றாய்,
எல்லாம் சரி கண்ணே,
எந்த வழி(ளி)யில் என் கல்லறை வருவாய்???

--வாலுப்பையன்.

12.15.2008

இதயம்

இறந்தும் நினைக்கும் ,// (இதயம்) //,
இருந்தும் மறக்க எப்படி முடிந்தது உன்னால்...

--வாலுப்பையன்