8.11.2008

சிலை

செதுக்கியவனும் இல்லை,
செதுக்கப்பட்டவனும் இல்லை...
ஆனாலும்,
கலவரத்திர்க்கு காரணமாய் நிர்க்கும்,
கை உடைந்த தலைவர் சிலை...
--வாலுப்பையன்.

8.04.2008

நட்பு

உன் வாழ்வில் சோகம் வேண்டினேன்...
என் தோழில் நீ சாய்ந்து அழும் 2 நொடிக்காக...

--வாலுப்பையன்.